மனதை வருடும் இளையராஜாவின் ‘ ஜமா ‘ பாட்டு!
இன்றைய காலகட்டத்தில் தமிழ் திரை இசை என்பது வெறும் சத்தமாகிவிட்டது என்பதுதான் இசை விரும்பிகளின் கருத்து. இந்தக் கருத்தை மாற்றும் வகையில் அவ்வப்போது சில பாடல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தும். முன்பு 'வழி நெடுக காட்டுமல்லி...' வெளியாகி பரவசப்படுத்தியது. இப்போது அதற்கு ...





















