இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறைவு செய்து, டெல்லி திரும்பினார் ராகுல் காந்தி!
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடங்கினார். தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்த ...













