தரையில் உட்கார வைத்து அவமானப்படுத்தப்பட்ட தலித் பெண் தலைவர் – தலைவிரித்தாடும் சாதிக் கொடுமை
கடலூர் மாவட்டத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் சாதி அடிப்படையில் இழிவு செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அனைவரும் நாற்காலிகளில் அமர்ந்துள்ளபோது தலித் பெண் ஊராட்சி தலைவர் மட்டும் தரையில் அமர்ந்துள்ள படமும் வெளியாகியுள்ளது. ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஊராட்சி ...












