புதுவையில் மேலும் தளர்வுகள்… மதுக்கடைகள் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி!
புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை தாக்கம் தீவிரமாக இருந்த நிலையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் தொற்று பரவல் கட்டுக்கடங்காததால் கடந்த (மே) மாதம் 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ...













